தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடாமல் அரசு மவுனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
21 Aug 2022 10:57 AM GMT