உதவி ஜெயிலர் வீட்டில் தீ வைத்த சம்பவம்: கைதான 3 பேருக்கு போலீஸ் காவல் - கோர்ட்டு உத்தரவு

உதவி ஜெயிலர் வீட்டில் தீ வைத்த சம்பவம்: கைதான 3 பேருக்கு போலீஸ் காவல் - கோர்ட்டு உத்தரவு

கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Sep 2022 6:04 PM GMT