வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல்: சீமான் கண்டனம்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல்: சீமான் கண்டனம்

தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இலங்கையின் இனவாதக் கொடுமைகளை அமைதியை விரும்பும் பன்னாட்டு அமைப்புகள் கண்டிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
9 March 2024 11:42 AM GMT