மூடிகெரேயில் யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
மூடிகெரே தாலுகாவில் காட்டுயானை தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
5 Sep 2023 6:30 PM GMTமூடிகெரே அருகே காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
மூடிகெரே அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் வனத்துறையினரை சுற்றி வளைத்து இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
3 Sep 2023 6:45 PM GMTகாட்டுயானை தாக்கி பெண் பலி
சக்லேஷ்புரா அருகே காட்டுயானை தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
18 Aug 2023 10:05 PM GMTபிளிகிரி ரங்கனபெட்டாவில்: காட்டுயானை தாக்கி வன ஊழியர் சாவு
பிலிகிரி ரங்கனபெட்டாவில் காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் ஒருவர் இறந்துள்ளார்.
27 July 2022 5:28 PM GMT