மேல்மருவத்தூரில் ஆடிப்பூர திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை

மேல்மருவத்தூரில் வருகிற 21-ந்தேதி ஆடிப்பூர திருவிழா கொண்டாட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
14 July 2023 10:45 AM GMT