பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீர் மூடல்; பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீர் மூடல்; பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்ததால் பாபநாசம் வனச்சோதனை சாவடி திடீரென மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Aug 2023 11:18 PM GMT