திருச்செந்தூர் அருகே அமலி நகரில் தூண்டில் பாலம் அமைக்காமல் மெத்தனமாக இருப்பது ஏன்? - விஜயகாந்த்

திருச்செந்தூர் அருகே அமலி நகரில் தூண்டில் பாலம் அமைக்காமல் மெத்தனமாக இருப்பது ஏன்? - விஜயகாந்த்

நிதி ஒதுக்கியும் தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் காட்டி வரும் தமிழக அரசையும், மீனவளத்துறை அமைச்சரையும் வன்மையாக கண்டிக்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
14 Aug 2023 10:27 AM GMT