துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் பயணி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
14 Jun 2022 9:02 PM GMT