சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம்

சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம்

முல்பாகல் அருகே சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன. இதனால் கிராம மக்கள் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Jun 2022 5:04 PM GMT