கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடம் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
4 Jun 2023 6:45 PM GMT