அழுகிய நிலையில் உடல் மீட்பு: என்ஜினீயர் அடித்துக்கொலையா?

அழுகிய நிலையில் உடல் மீட்பு: என்ஜினீயர் அடித்துக்கொலையா?

வேப்பந்தட்டை அருகே உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Oct 2023 7:49 PM GMT