மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்; நீதிபதி நேரில் விசாரணை

மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்; நீதிபதி நேரில் விசாரணை

துமகூருவில் மூட நம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம் குறித்து நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன், கிராமத்திற்குள் பெண்ணை அனுமதிக்க உத்தவிட்டார். அந்த பெண்ணை சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தார்.
27 July 2023 9:24 PM GMT