நேரடி பண பரிமாற்றம் திட்டத்தால் பயனாளிகளுக்கு கமிஷன் இன்றி பணம் போய்ச்சேருகிறது - நிர்மலா சீதாராமன்

நேரடி பண பரிமாற்றம் திட்டத்தால் 'பயனாளிகளுக்கு கமிஷன் இன்றி பணம் போய்ச்சேருகிறது' - நிர்மலா சீதாராமன்

நேரடி பண பரிமாற்ற திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு எந்தவித கமிஷனும், இடைத்தரகரும் இன்றி பணம் நேரடியாக போய்ச்சேருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
29 Oct 2022 5:48 PM GMT