வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்

வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் மனிதநேயம் இருந்தால் ஷிண்டே, பட்னாவிஸ் மீது புகார் அளியுங்கள் - சஞ்சய் ராவத்

வெயில் தாக்கத்தால் 14 பேர் பலியான சம்பவத்தில் ஆளுங்கட்சியினருக்கு தைரியம் மற்றும் மனித நேயம் இருந்தால் அவர்கள் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக போலீசில் புகாா் அளிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
22 April 2023 11:55 PM GMT