பாரத் மாதா கி ஜே என முழக்கமிடாமல் இருந்தவர்களை மேடையிலேயே சாடிய மத்திய மந்திரி

'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிடாமல் இருந்தவர்களை மேடையிலேயே சாடிய மத்திய மந்திரி

‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய பெண் மந்திரி கூறியததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Feb 2024 9:17 PM GMT