தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டிற்குள் இந்தி, சமஸ்கிருதம் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 11:45 PM GMT