இறைவனை மறக்காதவர்கள் பாக்கியவான்களே...

இறைவனை மறக்காதவர்கள் பாக்கியவான்களே...

அரூப உலகில் இறைவனிடமிருந்து தொடங்கிய மனிதன் மீண்டும் தன்னைப் படைத்த இறைவனை நோக்கிப் பயணிப்பதே உலக வாழ்வாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நம்முடைய திரும்புதலும் (மீட்சியும்) அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது”. (திருக்குர்ஆன் 2:156)
6 Sep 2022 8:47 AM GMT