பொக்லைன் எந்திரத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலி

பொக்லைன் எந்திரத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலி

விளைநிலத்தில் தூங்கி கொண்டிருந்தபோது பொக்லைன் எந்திரம் ஏறி உடல் நசுங்கி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
14 Jun 2023 9:28 PM GMT