பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக புகார்: தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம்

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக புகார்: தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு அளித்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக வந்த குற்றச்சாட்டு பற்றி அறிக்கை தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
1 Dec 2022 5:28 PM GMT