கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு எதிரொலி; மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டி.ஜி.பி. உத்தரவு

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு எதிரொலி; மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டி.ஜி.பி. உத்தரவு

மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
28 Sep 2023 5:02 PM GMT