சைதாப்பேட்டை அருகே நடைபாதையில் ஆழ்துளை கிணறு அமைத்தவர் மீது மாநகராட்சி நடவடிக்கை

சைதாப்பேட்டை அருகே நடைபாதையில் ஆழ்துளை கிணறு அமைத்தவர் மீது மாநகராட்சி நடவடிக்கை

சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில், வீட்டின் உரிமையாளர் ஒருவர் காவிரி நகர் சாலை நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைத்த இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர் மீது காவல்துறையின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
3 July 2023 7:21 AM GMT