கனகம்மாசத்திரம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

கனகம்மாசத்திரம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
8 May 2023 10:46 AM GMT