கோவை அருகே தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

கோவை அருகே தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை கண்டதும் மாணவர்கள் அதில் உற்சாகமாக குளியல் போட்டனர்.
24 April 2024 1:13 PM GMT