பழனி அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம்; தோட்டத்தில் 18 குண்டுகள் கண்டுபிடிப்பு - போலீஸ் விசாரணை

பழனி அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம்; தோட்டத்தில் 18 குண்டுகள் கண்டுபிடிப்பு - போலீஸ் விசாரணை

தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து 18 துப்பாக்கி தோட்டாக்களை கண்டெடுத்தனர்.
30 Oct 2022 6:09 PM GMT