சிங்கப்பெருமாள் கோவில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? 3 கன்றுகுட்டிகளை கடித்து குதறியதால் பரபரப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? 3 கன்றுகுட்டிகளை கடித்து குதறியதால் பரபரப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே 3 கன்றுகுட்டிகள் கடித்து குதறப்பட்டு இறந்ததால் அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்று வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
22 Nov 2022 7:07 AM GMT