இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்

இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Sept 2023 12:15 AM IST