துபாய்: புற்றுநோயாளிகளுக்கு தனது முடியை தானமாக வழங்கிய தமிழக மாணவி

துபாய்: புற்றுநோயாளிகளுக்கு தனது முடியை தானமாக வழங்கிய தமிழக மாணவி

துபாய் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 6 வயது தமிழக மாணவி அனன்யா சேவியர் தனது முடியை புற்றுநோயாளிகளுக்கு தானமாக வழங்கினார்.
12 Oct 2022 4:47 AM GMT