காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் காரில் கடத்திய 300 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
17 July 2023 2:27 AM IST