காம்பவுண்டு சுவர் இடிப்பு; 30 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

காம்பவுண்டு சுவர் இடிப்பு; 30 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே காம்பவுண்டு சுவர் இடித்த சம்பவத்தில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 Oct 2022 8:01 PM GMT