
பரமக்குடியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்ய சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
9 March 2023 12:31 PM GMT
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை வரும் 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
25 Feb 2023 5:02 PM GMT
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு - மீட்கப்பட்ட 7 பெண்களிடம் மனநல மருத்துவரை வைத்து வாக்குமூலம் பெற்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்
ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 7 பெண்களிடம் இன்று மனநல மருத்துவரை வைத்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
23 Feb 2023 11:44 AM GMT
போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
24 Jan 2023 5:04 PM GMT
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.
7 Sep 2022 4:28 AM GMT
அதிமுக கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு
சி.வி.சண்முகம் அளித்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Sep 2022 4:54 PM GMT
அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழு நியமனம்
விசாரணைக்குழு அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் நேரில் பார்வையிட உள்ளனர்.
31 Aug 2022 11:31 PM GMT
அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
25 Aug 2022 10:04 AM GMT
நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
1 Aug 2022 8:18 AM GMT
கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கு: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை
சென்னையில் விசாரணை கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2022 4:51 AM GMT
விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
17 Jun 2022 6:35 AM GMT
சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் - சிபிசிஐடி போலீசார் தகவல்
சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
19 May 2022 2:05 PM GMT