வேங்கைவயல் வழக்கு: இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாட்சிகளிடம் தீவிர விசாரணை

வேங்கைவயல் வழக்கு: இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாட்சிகளிடம் தீவிர விசாரணை

வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2 May 2023 9:02 AM GMT
வேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 April 2023 8:45 AM GMT
வேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

வேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
22 April 2023 3:39 PM GMT
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. பெண் காவல் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமனம்

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. பெண் காவல் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமனம்

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
20 April 2023 11:33 AM GMT
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
19 April 2023 2:18 PM GMT
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
24 March 2023 10:20 AM GMT
பரமக்குடியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

பரமக்குடியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்ய சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
9 March 2023 12:31 PM GMT
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை வரும் 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
25 Feb 2023 5:02 PM GMT
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு - மீட்கப்பட்ட 7 பெண்களிடம் மனநல மருத்துவரை வைத்து வாக்குமூலம் பெற்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு - மீட்கப்பட்ட 7 பெண்களிடம் மனநல மருத்துவரை வைத்து வாக்குமூலம் பெற்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்

ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 7 பெண்களிடம் இன்று மனநல மருத்துவரை வைத்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
23 Feb 2023 11:44 AM GMT
போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

போலீசார் தாக்கியதில் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
24 Jan 2023 5:04 PM GMT
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.
7 Sep 2022 4:28 AM GMT
அதிமுக கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு

அதிமுக கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு

சி.வி.சண்முகம் அளித்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Sep 2022 4:54 PM GMT