அதிமுக கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு

அதிமுக கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு

சி.வி.சண்முகம் அளித்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Sep 2022 4:54 PM GMT
அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழு நியமனம்

அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழு நியமனம்

விசாரணைக்குழு அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் நேரில் பார்வையிட உள்ளனர்.
31 Aug 2022 11:31 PM GMT
அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
25 Aug 2022 10:04 AM GMT
நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
1 Aug 2022 8:18 AM GMT
கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கு: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கு: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னையில் விசாரணை கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2022 4:51 AM GMT
விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
17 Jun 2022 6:35 AM GMT
சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் - சிபிசிஐடி போலீசார் தகவல்

சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் - சிபிசிஐடி போலீசார் தகவல்

சிவசங்கர் பாபா மீதான 2-வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
19 May 2022 2:05 PM GMT