சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி - செல்வப்பெருந்தகை

சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி - செல்வப்பெருந்தகை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
30 April 2025 5:33 PM IST
தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம்: அமித்ஷா உறுதி

தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம்: அமித்ஷா உறுதி

தமிழுக்கு எப்போதும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
7 March 2025 10:34 AM IST
செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்

செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
28 Feb 2025 8:39 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழக அரசின் சார்பில் மார்ச் 5ம் தேதி நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பாமக பங்கேற்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 11:20 AM IST
கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டம்

கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டம்

கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
21 Feb 2025 9:46 AM IST
தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்

மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்காமல் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 1:31 PM IST
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு:  தமிழகம் மீண்டும் புறக்கணிப்பு

5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு: தமிழகம் மீண்டும் புறக்கணிப்பு

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டுக்கு இந்த முறையும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
19 Feb 2025 12:44 PM IST
மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது: வைகோ

மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது: வைகோ

தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
16 Feb 2025 1:36 PM IST
வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 11:14 AM IST
நிதியும் இல்லை; நீதியும் இல்லை - மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நிதியும் இல்லை; நீதியும் இல்லை - மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லையப்பர் கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளி தேர் ஓடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
7 Feb 2025 11:03 AM IST
தமிழக காவல் துறையில் 28 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து

தமிழக காவல் துறையில் 28 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து

குரூப் 1 மூலம் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.பி.யாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 6:15 AM IST
எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

தமிழ்நாட்டில் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றி உள்ளார்.
19 Jan 2025 9:48 PM IST