மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ரூ.400 கோடி நன்கொடை திரட்டிய பா.ஜனதா: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ரூ.400 கோடி நன்கொடை திரட்டிய பா.ஜனதா: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பா.ஜனதாவுக்கு ஜனநாயக தாய் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
14 March 2024 11:56 PM GMT