நடந்து சென்ற பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது - 35 பவுன் தங்க நகைகள் மீட்பு

நடந்து சென்ற பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது - 35 பவுன் தங்க நகைகள் மீட்பு

சென்னையில் நடந்து சென்ற பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து 35 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
3 July 2022 3:07 AM GMT