திருத்தணி முருகன் கோவிலில் மூதாட்டியின் சங்கிலி பறிப்பு - 3 பெண்களுக்கு வலைவீச்சு

திருத்தணி முருகன் கோவிலில் மூதாட்டியின் சங்கிலி பறிப்பு - 3 பெண்களுக்கு வலைவீச்சு

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற மூதாட்டியின் சங்கிலியை பறித்து சென்ற 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 July 2022 8:21 AM GMT