தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவுடன் ‘பேன் எண்ணெய்' ஊற்றி சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
21 Jun 2023 6:28 AM GMT