கால்நடை வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

கால்நடை வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

வெறி நோய் தடுப்பூசி மற்றும் கால்நடை வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
22 Jan 2023 12:49 PM GMT