ஐ.ஐ.டி. பேராசிரியர் என ஏமாற்றி திருமணம்: சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த கணவர் கைது

ஐ.ஐ.டி. பேராசிரியர் என ஏமாற்றி திருமணம்: சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த கணவர் கைது

சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணிபுரிவதாக ஏமாற்றி திருமணம் செய்ததுடன், சொந்த வீடு கேட்டு அரசு டாக்டரை சித்ரவதை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
16 July 2022 9:04 PM GMT