8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி

8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி

கலகட்டகி அருகே, 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த தம்பதிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 Sep 2022 2:58 PM GMT