படகு விபத்து... காலரா பரவல் புரளியால் 96 பேர் பலியான சோகம்

படகு விபத்து... காலரா பரவல் புரளியால் 96 பேர் பலியான சோகம்

மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.
8 April 2024 9:24 AM GMT