பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலி: சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலி: சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குரோம்பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பலியான சம்பவத்தில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
18 Aug 2022 6:14 AM GMT