மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை- முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை- முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே விபத்தில் பலியான வழக்கை சி.ஐ.டி போலீசார் விசாரிக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.
17 Aug 2022 7:50 PM IST