தியாகராயநகர் துணிக்கடை குடோனில் துணிகரம்: ரூ.28 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் கொள்ளை

தியாகராயநகர் துணிக்கடை குடோனில் துணிகரம்: ரூ.28 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் கொள்ளை

சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சொந்தமான குடோனில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. ஆட்டோவில் பட்டுப்புடவைகளை கொள்ளை அடித்துச்சென்ற குடோன் காவலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 Feb 2023 3:59 AM GMT