5 மண்டலங்களில் 4-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

5 மண்டலங்களில் 4-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

புரசைவாக்கத்தில் பிரதான உந்து குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 4-ந் தேதி சென்னையில் 5 மண்டலங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
2 Oct 2023 12:08 PM IST
சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

பூண்டி, செம்பரம்பாக்கம் உள்பட 5 குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதால் சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 Dec 2022 2:15 PM IST
பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாக உயர் அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
21 Jun 2022 10:12 AM IST