கோவையில் இருந்து பாலக்காடு சென்ற போது பரபரப்பு: ரெயிலை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற என்ஜின் டிரைவர்..!!

கோவையில் இருந்து பாலக்காடு சென்ற போது பரபரப்பு: ரெயிலை நிறுத்தி விட்டு இறங்கி சென்ற என்ஜின் டிரைவர்..!!

கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரெயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தி விட்டு இறங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2½ மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் அவதியடைந்தனர்.
25 Jun 2023 10:28 PM GMT