134 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது: திருவள்ளூர் அரசு பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு

134 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது: திருவள்ளூர் அரசு பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் 134 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் அரசு பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
14 March 2023 9:22 AM GMT