ரூ.2500 லஞ்சம் வாங்கிய வழக்கு கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

ரூ.2500 லஞ்சம் வாங்கிய வழக்கு கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

ரூ.2500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
17 March 2023 9:04 AM GMT