குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு கல்வி பயிலும் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு கல்வி பயிலும் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
11 March 2023 6:07 AM GMT