ரெயில் நிலையத்திற்குள் பட்டா கத்தியுடன் வந்த கும்பல்: கல்லூரி மாணவருக்கு சரமாரி வெட்டு; ரூட் தல பிரச்சினையா? ரெயில்வே போலீசார் விசாரணை

ரெயில் நிலையத்திற்குள் பட்டா கத்தியுடன் வந்த கும்பல்: கல்லூரி மாணவருக்கு சரமாரி வெட்டு; ரூட் தல பிரச்சினையா? ரெயில்வே போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திற்குள் பட்டா கத்தியுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sep 2023 1:31 PM GMT