
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 27ம் தேதி பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.
22 Nov 2025 3:07 AM IST
தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும்
தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.
30 Sept 2023 2:43 AM IST
உப்பள்ளியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் தகவல்
உப்பள்ளி-தார்வார் மாநகரில் ரூ.1,207 கோடி செலவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
4 July 2023 12:15 AM IST




